மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் சுங்க கட்டணம் தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுனர் காரை அங்கேயே நிறுத்தி விட்டு சென்றதால் அந்த பாதையில்...
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் பாஸ்டாக் மூலம் பணம் செலுத்த முடியாததால், இரு மடங்கு கட்டணம் செலுத்தச் சொன்ன ஆத்திரத்தில் பெண் ஒருவர் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறத...
சென்னை புறநகரில் உள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை 10 ...
இரு வழிச்சாலைக்கு, நான்கு வழிச்சாலைக்கான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த ...
சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் கட்டண வசூலை அதிகரிக்கும் நோக்கில், வரும் 15 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரை வாங்கப்படும் பாஸ்டாக் ஸ்டிக்கர்களுக்கான விலை 100 ரூபாயை தள்ளுபடி செய்வதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆ...
இன்னும் இரண்டு மாதங்களில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) உள்ள சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டாக்(FasTag) கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.
தேசி...
செங்கல்பட்டு அருகே பரனூர் டோல்கேட்டை தாக்கி சூறையாடியபோது, அலுவலகத்தில் இருந்த ரூபாய் 18 லட்சம் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 26 ந் தேதி இங்கு அலுவலர்களுக்கும், அரசு விரைவு பே...